Browsing: மலையகம்
வெளிமடை கந்தேபூல்பொல வனப்பகுதியில் பாரிய காட்டுத்தீ பரவி வருகின்றது. இன்று காலை 6.00 மணியளவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் வெளிமடை கந்தேபூல்பொல வனப்பகுதி சுமார் 12 ஏக்கர் எரிந்து…
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒரு சந்தேக நபர் பசறை பொலிஸாரினால் கைது.
பதுளை பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட இளைஞர்களை இலக்கு வைத்து வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதுளை, பசறை, லுணுகலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பாதிக்கப்பட்ட…
மஹர நகரம் பசுமை மற்றும் கலாச்சார நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். இது அடுத்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அவர்களின்…
டி சந்ரு நுவரெலியா மாவட்டத்தின் 12 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் பொருத்தமானவர்களை தெரிவு செய்வதற்கான ஒருமித்த கருத்துக்கான திட்டங்களை தயாரிப்பதற்காக நுவரெலியா மாவட்ட சர்வ மத தலைவர்களின் மாநாடு…
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பதுளை வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் பசறை விசேட அதிரடிப் படையினரால் கைது.
பதுளை முத்தியங்கனை பகுதியில் பதுளை வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் ஒருவர் தனது மகிழூந்தில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுவதாக பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படையினருக்கு…
கம்பளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தை திருடிய 07 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து ஏடிஎம் இயந்திரம் மற்றும்…
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்குசீட்டுக்கள் விநியோகம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர்கள் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க…
டீ. சந்ரு நானுஓயா குறுக்கு வீதியில் மீண்டும் விபத்து. நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி நானுஓயா குறுக்கு வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த…
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் விளக்கமறியலில்!
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பதுளை, மடூல்சீமை , பசறை , லுணுகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக பதுளை, பசறை, லுணுகலை…
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 55 கஞ்சா செடிகளுடன் கந்தகெடிய பொலிஸாரினால் ஒருவர் கைது.
கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எகிரிய வத்த மாளிகாவத்தைப் பிரதேசத்தில் சேனை ஒன்றில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் தசநாயவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…