Browsing: மலையகம்

தகுதியான இளைஞர் – யுவதிகளுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு வழங்கப்படுமென்று ஜப்பான் பிமோ கிகாகு நிறுவனத்தின் பணிப்பாளர் ஹிரோசுகி பிமோடோரி தெரிவித்துள்ளார். சீதாவக்க மெதிசூரி ஜப்பான் மொழிப்…

இரத்தினபுரி கலத்துர வள்ளுவர் தமிழ் வித்தியாலய சாதாரண தர மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் செயல்முறை பயிற்சி செயல் திட்டம் இன்று(12/02/23) பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த செயல்திட்டமானது…

நானுஓயா நிருபர் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (12) பிற்பகல் மீட்கப்பட்டதாக…

அட்டன் டிக்கோயா பகுதியில் சுமார் 80 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் இரு பெண்கள் மூன்று சிறுவர்களும் காயமடைந்துள்ளர். குறித்த விபத்து…

நானுஓயா நிருபர் விற்பனைக்கு தயாராக இருந்த 6 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சந்தேக நபர்கள் இருவர் நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (11)…

(செய்தி – தலவாக்கலை பி.கேதீஸ்) தலவாக்கலை வட்டகொடை தெற்கு மடக்கும்புற தோட்டத்தில் நேற்று (9) மாலை மூன்று சிறுத்தைக் குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஹக்கல வனவிலங்கு…

இராகலை, ஹைபொரஸ்ட் பகுதியில் வாழ்வாதாரத்துக்காக வீதி ஓரத்தில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டிருந்த மலையக பெண்ணிடம் அடாவடித்தனமாகவும், அராஜகமாகவும் நடந்துகொண்ட மத்துரட்ட பெருந்தோட்ட யாக்கத்தின் நிர்வாகி ஒருவர் அமைச்சர்…

இரத்தினபுரியில் இருந்து பாலாபத்தல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.…

(அந்துவன்) அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்குமாறுகோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் ராகலை நகரில் நேற்று (09/02) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணியால்…

சட்ட விரோதமான முறையில் மூன்று பசு மாடுகளை வெட்டி பதுளை நோக்கி கொண்டு செல்கையில் பசறை பொலிஸாரினால் இருவர் கைது. பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்கம் நிவாச…