Browsing: மலையகம்
பூனாகளையில் சோகம் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்தார், தோட்ட உதவி முகாமையாளர் விடுதி / ( பங்களா) மற்றும் விவசாய நில பராமரிப்பாளரான *கலியபெருமாள் கிருஷ்ணமூர்தி* -தோட்டத்தை…
செ.திவாகரன் திருமண மண்டபத்தில் மோதல் – கடமைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது. கொட்டக்கலை நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் (17) இன்று…
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்-கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல்
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில்-கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல் கேகாலை மாவட்டத்திலுள்ள 67 பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக அதிபர்களுடனான விசேட…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (17)…
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது
நானுஓயா நிருபர் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் கைது அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசுமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது…
நாட்டில் தற்போது நிலவும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கொட்டகலை பிரதேச சபையினால் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக, டெங்கு…
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் மூன்று வாகனங்களை மோதிய கனரக வாகனம் – போக்குவரத்து பாதிப்பு
நுவரெலியா: நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்காவுக்கு அருகே இன்று (16) பிற்பகல் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் பலத்த…
கலஹா கண்டி பிரதான வீதியில் கலஹாகுறுப் பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டி மேல் பய்னஸ் மரம் முறிந்து விபத்து. கண்டி கலஹா பிரதான வீதியில் இந்த சம்பவம் ஏற்ப்பட்டுள்ளது.…
கொட்டகலையில் பரபரப்பு: சட்டவிரோத கம்பிப் பொறிகள் குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கிய ஊடகவியலாளர் மீது தாக்குதல்!
காணியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கம்பிப் பொறிகள் குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கிய ஊடகவியலாளர் ஒருவர் பழிவாங்கும் நோக்கில் தாக்கப்பட்ட சம்பவம் கொட்டகலை பகுதியில் பெரும்…
மஸ்கெலியா நிருபர்: செ.தி.பெருமாள் கடந்த 11-ம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஸ்டரஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி, ஐந்து நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் இன்று (16)…