Browsing: வேலைவாய்ப்பு /விளம்பரம்
(க.கிஷாந்தன்) நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு ஜேசு கிறிஸ்து பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக…
ஹங்குராங்கெத்த கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காணிகள் வழங்க ஏற்பாடு – இராதாகிருஷ்ணன் எம்.பி நடவடிக்கை
(க.கிஷாந்தன்) அண்மையில் கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக…
நோர்வூட் பிரதேசத்திற்கு உட்பட்ட வெஞ்சர் தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
நோர்வூட் பிரதேசத்திற்கு உட்பட்ட வெஞ்சர் தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நோர்வூட் விசேட போலீஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பம் இன்று…
மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் மின் கம்பத்தில் மின் குமிழிகள் ஒளிராத காரணமாக மக்கள் அவதி
மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் மின் கம்பத்தில் மின் குமிழிகள் ஒளிராத காரணமாக மக்கள் அவதி. மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும்…
மாத்தளை மா/இந்து தேசிய கல்லூரி மாணவர்கள் மாத்தளை பேனர்ட் அலுவிஹரா மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை ரீதியிலான ஹொக்கி போட்டியில் (14 வயதுப் F பிரிவில்) வெற்றிப்பெற்றுள்ளனர்.…
(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கண்டி பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 21.12.2024…
நாட்டு அரிசியை மறைத்து வைத்திருந்த அரிசி மொத்த வியாபாரி ஒருவரை கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து கைப்பற்றியுள்ளனர். கினிகத்தேன பிரதேசத்தில்…
கம்பளை நகரில் இருந்து நாவலப்பிட்டி பிரதான நோக்கி சென்ற மரக்கறி ஏற்றி சென்ற லொறி ஒன்று கம்பளை இலங்கை போக்குவரத்து பஸ் தரிப்பிடத்திற்க்கு முன்பாக அதிகமான…
(க.கிஷாந்தன்) திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்றைய தினம் (19.12.2024)…
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
(க.கிஷாந்தன்) ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்டப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. 18.12.2024 பிற்பகல் மீட்கப்பட்ட குறித்த சிறுத்தையின் உடலத்திலிருந்து தலை, நான்கு கால்கள் என்பன வெட்டி அகற்றப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் சிறுத்தையின் சடலம் ஒன்று உயிரிழந்து கிடப்பதாக தோட்ட தொழிலாளர்களால் ஹட்டன் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட போது, சிறுத்தையின் தலை மற்றும் நான்கு கால்கள் வேட்டையாடுபவர்களால் வெட்டப்பட்டிருந்ததாக ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 10 வயதுடைய நன்கு வளர்ந்த சிறுத்தை கொல்லப்பட்டுள்ளதாகவும், சிறுத்தையின் சடலம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.