Browsing: விளம்பரங்கள்
(க.கிஷாந்தன்) என்.சி எனும் போதைப்பொருளை விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் 3 ½ கிலோ என்.சி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு பாதுகாப்பாக…
(க.கிஷாந்தன்) இலங்கையில் டிசம்பர் மாதத்தின் முதல் 4 நாட்களில் 23,958 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவில்…
ஜனாதிபதியினால் பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப்
நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் இரத்தினபுரி மாவட்ட தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக 112,711விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றம் தெரிவாகிய சுந்தரலிங்க பிரதீப் அவர்கள் பெருந்தோட்டம்…
நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 176 வது வருடாந்த திருவிழா ஆலயத்தின் பங்குதந்தை அருட்தந்தை கெமிலஸ் அவர்களின் வழிகாட்டளில் இன்று காலை இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர்…
(க.கிஷாந்தன்) ‘ தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை தேடிவரும் பருவகால பறவைகள் நாம் அல்லர். வென்றாலும், பின்னடைவை சந்தித்தாலும் மக்களுடன் தான் இருக்கின்றோம். மக்களுக்கான எமது…
மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் வெள்ளவத்தை அருள்மிகு ஸ்ரீ மயூராபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில்
புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஓர் அங்கமான இந்து சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எதிர்கால திட்டங்களினதும், மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஓர்…
(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டின்சின் தேயிலை தோட்டத்தில் சுமார் 60 அடி ஆழத்தில் குழி தோண்டி, மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது…
ஸ்பெயின் நாட்டு சுற்றுலாப் பயணியை தாக்கி கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்த இருவருக்கு விளக்கமறியல்
(க.கிஷாந்தன்) கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண்ணொருவரை தடியால் தாக்கி, அவரின் கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்தனர் எனக்…
நுவரெலியா, டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரைக் கொன்று, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை…
சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று மதியம் பொகவந்தலாவ தெரேசியா தோட்ட மோரா பிரிவில் இடம் பெற்றுள்ளது. 55…