Browsing: விளம்பரங்கள்
பதுளை- பண்டாரவளை வீதியின் தெமோதரை பகுதியில் கட்டிடங்களுக்கு பதிக்கும் பளிங்கு கற்ககளை டைல் ஏற்றிவந்த கனரக லொறி ஒன்று வேகக் கட்டுபாட்டை இழந்து தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.…
(க.கிஷாந்தன்) ரயிலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடியதாக சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த…
(க.கிஷாந்தன்) ஹட்டன் ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாவலி ஆற்றிற்கு நீர்வழங்கும் ஹட்டன் ஓயாவில் பெரிய குழிகளை தோண்டி,…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆண்டிற்குள் 4350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை…
நுவரெலியா, மாத்தளை,ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம்
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை…
நுவரெலியாவில் நடந்த உதைப்பந்தாட்ட சுற்று போட்டியில் இஸ்கிராப் தோட்ட சன் பேட்ஸ் விளையாட்டு கழகம் இரண்டாம் இடம்..
Let’s fly அமைப்பினால் இரண்டாவது முறையாக நடாத்தப்பட்ட மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்று போட்டி நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் 18.19(18/01/25)0, திகதிகளில் நடைபெற்றது. இப்போட்டில் முதல்…
பெருந்தோட்டக் கைத்தொழில் நிறுவனங்களின் பங்கேற்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம்(21) பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில், பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் உயர் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பக்கட்ட…
கம்பளை-கண்டி பிரதான வீதியில் குருதெனிய எனும் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர் கம்பளை, கிராஉல்ல பகுதியைச்…
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் தோட்ட பகுதியொன்றில் 15 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகம். குறித்த சம்பவம் தொடர்பாக 32 வயதுதுடைய திருமணமான ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மஸ்கெலியா லக்சபான தோட்ட பிரிவில் உள்ள உதவி முகாமையாளர் வதிவிட பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன் இறந்து நிலையில் சிறுத்தை ஒன்றின் உடலினை கண்ட தொழிலாளர்கள்…