Browsing: விளம்பரங்கள்

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில், நேற்று (18) மாலை 05 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில், சாரதி உட்பட முச்சக்கர வண்டியில்…

(க.கிஷாந்தன்) நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (18) அதிகாலை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு…

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுஸ்சாகலை தோட்டத்தில் இலக்கம் 4ம் தொடர் குடியிருப்பில் தீ பரவியது. குறித்த தீ பரவல் நேற்று இரவு 11.30 அளவில் இடம்பெற்றுள்ளது.…

பெருந்தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (16) கைச்சாத்திடப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும்…

(க.கிஷாந்தன்) இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில்…

(க.கிஷாந்தன்) மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் காணாமல்போயிருந்த 4 வயது சிறுவனின் சடலம் (17.01.2025) இன்று மீட்கப்பட்டுள்ளது. தினேஷ் ஹம்சின் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தலவாக்கலை பொலிஸாரும்,…

செனன் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியம் முதன் முறையாக ஏற்பாடு செய்த ஒன்றுகூடலும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி டன்பார் மைதானத்தில் 12.01.25 அன்று இடம் பெற்றது.…

கண்டி புசல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட நயாப்பன மேல் பிரிவு தோட்டத்தில் உள்ள தேயிலை மலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று மீட்பு. புசல்லாவ நயாப்பன மேல் பிரிவு…

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் மார்ச் 12 அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, வருடாந்த…

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மீட்கப்பட்ட சடலம் அடையாளங்காணப்பட்டது. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து 15.01.2025 அன்று ஆணின் சடலம் ஒன்று மதியம் 3…