Browsing: Breaking
Featured posts
இங்கிரிய தோட்ட பகுதியில் 80 வயது பாட்டி கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு
80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், இனந்தெரியாத கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இங்கிரிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மூதாட்டி…
2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த நாளான மே மாதம் 31ஆம் திகதியை…
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் குவைட் விமான சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளதாக குவைட் அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு இணங்க, குவைட்டின் தேசிய விமான சேவையான…
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (24) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை தற்போது…
பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் இன்று (24) காலை தடம்புரண்டுள்ளது. வாதுவை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை…
குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்…
மஸ்கெலியாவில் பிரதேச செயலகம் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்-மலையக அரசியல் அரங்கத்தினர் வேண்டுகோள்
மஸ்கெலியாவில் பிரதேச செயலகம் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் ! – பிரதேச சபைத் தலைவரைச் சந்தித்து மலையக அரசியல் அரங்கத்தினர் வேண்டுகோள் பிரதேச செயலக , கிராம…
காவத்தை சம்பவம் மிலேட்சத்தனமானது என்று கூறினார் முன்னாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம். காவத்தை நீலகாமம் தோட்டம் இலக்கம் ஒன்று…
காவத்தை, நீலகமாம் தோட்டப் பிரதேசத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை உடைத்து, அதில் வசித்தவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் கறுப்பு ஆடை அணிந்த கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேர்…
திறைசேரி செலுத்திய 2.5 மில்லியன் டொலர் ஹேக்கர் கைக்குச் சென்றதா? – அமைச்சரவை ஊடக சந்திப்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
இலங்கை அரசாங்கம் வெளிநாடு ஒன்றிற்கு வழங்க வேண்டிய கடன் தவணைப் பணமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர், சைபர் ஹேக்கர் (Hacker) ஒருவரின் கைக்குச் சென்றுள்ளதாக வெளியாகி…