Browsing: Breaking
Featured posts
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்கவும் – ஜனாதிபதி
டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே…
மலையகத்தின் பல்வேறு இடங்களில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்டைந்துள்ளது. நேற்று 21 ம் திகதி மதியம் ஆரம்பித்த கன மழை காரணமாக ஹட்டன்…
ஈரான் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு.
ஈரான் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு. பாகிஸ்தானின் மத்தியஸ்த கோரிக்கையை ஏற்று, போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல்,…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்…
தனியார் வங்கி ஒன்றின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்று போலி இணையதளத்தை உருவாக்கி, 1,000,024 ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் போது ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 86 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது: நோர்வூட்…
போதைப்பொருள் வாங்க மனைவியை விற்ற கணவன்- துஸ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் தற்கொலை முயற்சி கண்டியில் இடம்பெற்ற அதிர்ச்சிச் சம்பவம்!
போதைப்பொருள் வாங்குவதற்குப் பணம் திரட்டும் நோக்கில், தனது மனைவியை அண்டை வீட்டார் ஒருவருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரையும், அந்தப் பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்த மற்றுமொருவரையும்…
ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட்…
செ,திவாகரன் நுவரெலியா கிரகரி வாவியில் (Gregory Lake) ஞாயிற்றுக்கிழமை (19) அன்று இரண்டு படகுகள் மோதியதில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் கவிழ்ந்த படகில் இருந்த…