Browsing: Breaking
Featured posts
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (02) இரவு 11.30 மணி வரை…
SJB மற்றும் UNP ஏற்கனவே ஒன்றிணைந்துவிட்டன: மே தினப் பேரணியில் சஜித் பிரேமதாச அதிரடி அறிவிப்பு!
ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) தற்போது கொள்கையளவில் ஒன்றிணைந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார். கொழும்பு மாளிகாவத்தை…
நாவலப்பிட்டியில் சோகம் லொரியில் சிக்குண்டு இளைஞன் பலி -சாரதி கைது நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஃபூட் சிட்டி கிளைக்கு பொருட்கள் ஏற்றி வந்த…
“பாதுகாப்பான பணிச் சூழலையும் நியாயமான ஊதியத்தையும் உறுதிப்படுத்துவோம்” – பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதி
உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நியாயமான, பாதுகாப்பான பணிச் சூழலை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர்…
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தொழிலாளர்களின் முதுகெலும்பை உடைக்க வேண்டாம்: சஜித் பிரேமதாச எச்சரிக்கை
1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாளர் போராட்டத்தை நினைவுகூர்ந்து, இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து…
உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். அமெரிக்க…
விசேட தேவையுடையோர் குடும்பத்தின் ஒரே தூண் சரிந்தது – பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்.. யாழ்ப்பாணம்: கைபேசி ஊடாக ஒன்லைன் விளையாட்டுகளுக்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய…
மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகார சபையை நிறுவும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார். மத்திய மலைநாட்டைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்காக புதிய அதிகாரசபை ஒன்றை…
கிரேக்ஹெட் தோட்டத்தில் இந்திய வீட்டுத் திட்ட ஊழல் முறியடிப்பு: தகுதியற்றவர்களின் பெயர்கள் நீக்கம் – மக்கள் போராட்டம் வெற்றி!
நாவலப்பிட்டி: கிரேக்ஹெட் (Craighead Estate) தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வழங்குவதில் இடம்பெற்ற பாரிய ஊழல் முறைகேடுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள் மற்றும்…
‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வண, பஞ்ஞாகர தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்
‘எஹிபஸ்ஸிகோ’ அமைதிக்கான நடைபயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வண, பஞ்ஞாகர தேரர் ஜனாதிபதியை சந்தித்தார் உலக மக்களுக்கு அமைதியின் செய்தியைப் பகிர்ந்து, பௌத்த தர்மத்தின் பாரம்பரியத்தை சர்வதேசத்திற்குக் கொண்டு…