Browsing: Breaking
Featured posts
கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மாணவி ஒருவரின் சடலம் கொழும்பு 7 குதிரை பந்தைய திடலில் இன்று (ஜன 17) கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் மேலும் பல…
சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
புகையிரத சேவைக்கு புதிதாக 3,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இந்த நாட்களில் நடத்தப்பட்டு வருவதாக…
கொழும்பு – 07, பௌத்தாலோக்க மாவத்தை தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணியினால் வீதியை பொலிஸார் தற்காலிகமாக மூடியுள்ளனர்.…
தலவாக்கலை , மிடில்டன் தோட்டத்தில் லயின் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது. இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=mHE_7KAtsUA தீயினால் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும்…
ஓமான், மஸ்கட்டிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. மஹவ, தலதாகம பிரதேசத்தைச் சேர்ந்த 67…
இரத்தினபுரி இரக்குவானை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இரக்குவானை இ/ பரியோவான் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்விகற்ற நிரோஷனி கார்த்திக் என்ற…
நானுஓயா நிருபர் உழவு இயந்திர பெட்டி கழன்று விபத்து – நால்வர் வைத்தியசாலையில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதேசத்தில்…
சகல அரசாங்க பாடசாலைகளிலும் பிரதி புதன்கிழமைகளில் காலை 10 நிமிடங்கள் மாணவர் விழிப்புணர்வு செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தொடர்பான சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சு…
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி…