Browsing: Breaking
Featured posts
2022ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான WWW.DOENETS.LK ல் பார்வையிட முடியும்.
கம்பளை வங்கி கொள்ளை l வேனின் சாரதி கட்டப்பட்ட நிலையில் வேனுடன் மீட்பு. கம்பளை – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியிலுள்ள ATM இயந்திரமொன்று…
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். பஸ் ஒன்றும், வேன் ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார்…
நானுஓயா நிருபர் (நுவரெலியா மாநகரசபை அசமந்தம்) நுவரெலியா பதுளை பிரதான வீதியில் இன்று காலைநடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் இரு இளைஞர் படுகாயமடைந்துள்ளனர். இரு இளைஞர்களும் ஒரு மோட்டார்…
2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (23) முதல் 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற உள்ளது. இவ்வருடம் 331,709…
நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரதால குறுக்கு வீதியில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்றுமாலை இடம்பெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=W6MMhN0zuW8 கொழும்பில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா…
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரவை அமைச்சராக ஜீவன் தொண்டமானும் , வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும், ஜனாதிபதி…
மஹதோவ லோவர் டிவிசன் தோட்டத்திற்கு செல்லுகின்ற பாதையைப் புனரமைத்து தருமாறு குறித்த பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மடுல்சீமை – பிட்டமாறுவ வீதியில் மஹதோவ…
கொழும்பு – குதிரை பந்தயத் திடலில் யுவதியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் வெல்லம்பிட்ய பகுதியில் வைத்தே இவ்வாறு…
இம்மாதம் ஆரம்பமாக உள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி ,பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம்…