Browsing: Breaking
Featured posts
இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு கொட்டகலை த.ம.வி இல் தோற்ற இருந்த மாணவன் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று முன் தினம் கொழும்பு…
2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது. இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல்…
சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்டு, வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக…
நானுஓயா கிளாசோ தோட்டத்தில் முதலாவது பட்டதாரிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (16/12/22) கிளாசோ தோட்டத்தில் இடம்பெற்றுது. எம் .நாராயனன் ,ஆர்.புகனலோஜினி ஆகியோரின் புதல்வரான…
சர்ச்சைக்குரிய அட்டுலுகம சிறுமி கொலை சந்தேகநபருக்கு எதிராக சட்ட மாஅதிபர் எடுத்த அதிரடி நடவடிக்கை. பாணந்துறை – அட்டுலுகம பகுதியில் சேற்று நிலத்திற்குள் புதைத்து, மொஹமட் ஹக்ரம்…
பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகள் குறித்தும் கண்டறிய விரிவான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக…
பிரபல தொழிலதிபரும் , தமிழ் முற்போக்கு கூட்டணியின் தவிசாளர் சந்திரா சாப்டரின் புதல்வருமான ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் தினேஷ் சாப்டர் , கடத்தப்பட்ட நிலையில் படுகாயங்களுடன்…
நானுஓயா நிருபர் நுவரெலியாவில் சென் அன்றூஸ் வீதியில் ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…
197 தோட்டத் தொழிலாளர்களிடம் மாலைத்தீவுக்கு அழைத்துச் செல்வதாக குறிப்பிட்டு பல இலட்ச ரூபாய்கள் மோசடி
நாவலப்பிட்டி, கினிகத்தேனை பகுதிகளிலுள்ள தோட்டங்களைச் சேர்ந்த 197 தோட்டத் தொழிலாளர்களிடம் மாலைத்தீவுக்கு தொழிலுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து, கீழே உள்ள நபரால் பல இலட்ச ரூபாய்கள் மோசடி…
2021 ஆம் ஆண்டுக்கான அதியுயர் ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி எழுதப்பட்ட எழுதப்பட்ட சிறந்த கட்டுரைக்கான விருது கருப்பையா பிரசன்னகுமாருக்கு வழங்க்கப்பட்டுள்ளது.…