Browsing: Breaking
Featured posts
பொலனறுவை – மனம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் விபத்தில் காயமடைந்த 20க்கும் அதிகமானவர்கள் மனம்பிட்டிய மற்றும் பொலனறுவை…
படங்கள்- கெளசல்யா தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால்…
லிந்துலை பெயார் வெல் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஐந்து பேரை குளவி கொட்டியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது குளவி கொட்டுக்கு இலக்கான 4…
டி.சந்ரு செ.திவாகரன் நுவரரெலியா நகரில் பஸ் நடத்துனர் மீது கத்தி குத்தை மேற்கொண்டவர் பொலிஸில் சரணடைந்தார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. நடைபாதை வியாபாரிக்கு தாக்குதலுக்கு உள்ளான…
மலையகத்தில் தொடர்ச்சியாக நிலை வரும் அசாதாரண காலநிலை காரணமாக நுவரெலியா கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் (6, 7) பாடசாலைக்கு விடுமுறை…
இராகலை பிரதேசத்தில் (2023.07.05) இன்று காலை 9.45 மணியளவில் இடம்பெற்ற திடீர் தீவிபத்தில் 20 இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் சுமார் 15 குடும்பங்கள்…
இன்று முதல் கொத்துரொட்டி, பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 10 வீதத்தால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி, தேநீர் பருகிக்கொண்டிருந்த போது, மரமொன்று முறிந்து விழுந்தத்தில் அத்தொழிலாளி மரணமடைந்துள்ளார். அவ்விடத்தில் இருந்த மற்றுமொரு தொழிலாளி கால் முறிந்த…
யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. திருகோணமலை மொரவ பகுதியில் இன்று(02) அதிகாலை 2 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
நில அதிர்வால் வெள்ளவத்தை W A சில்வா மாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் பாதைக்கு இறங்கினர்
இலங்கையின் தென்கிழக்கு கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து சுமார் 1,260 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு கடலின் ஆழ் பகுதியில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…