Browsing: Breaking
Featured posts
அகில இலங்கை கர்நாடக சங்கீத தேசிய மட்டப்போட்டியில் வாத்திய இசையில்(நாதஸ்வரம்) நு/லோவர்கிரன்லி தமிழ் வித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு சொந்தக்காரரான திருநாவுக்கரசு…
கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸில் பணம் மற்றும் கைபேசி திருடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவதாவது இன்று…
தற்போது, மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதனால், கல்வி அமைச்சு அது தொடர்பான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று…
எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பொது மக்களின் வசதி கருதி விசேட ரயில் சேவைகளை ரயில்வே திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கமைவாக…
பசறையில் போதை பொருட்களுடன் நால்வரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் பொலிஸாரால் கைது. https://youtu.be/6xyqvqGw5HM இன்று பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டதால் பாடசாலை நிறைவடையும் நேரத்தில் பசறை பொலிஸாரினால்…
எதிர்வரும் திங்கட்கிழமை (26 ஆம் திகதி) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ்…
கிளிநொச்சி, பளை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பஸ் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து…
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் ஆய்வு கூடத்தில் இரசாயனம் கசிவு; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று (21) காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது,…
டி.சந்ரு , தி.தர்வினேஷ் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா மாஹாஎலிய காட்டுப்பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இருந்து உருக்குலைந்த நிலையில்சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குறித்த…
2021 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் தாம் தெரிவு…