Browsing: Breaking
Featured posts
இன்று (26) அமுலுக்கு வரும் வகையில் 60 வகை மருந்துகளின் விலைகளை 16% ஆல் குறைத்து சுகாதார அமைச்சர் கடந்த 15 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை…
டி.சந்ரு செ.திவாகரன் தோட்டத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியோரத்தில் பங்கலாவத்த பகுதியில் விவசாய நிலத்தில் தொழில்…
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 11, 12,…
டி .சந்ரு கண்டியிலிருந்து பதுலை நோக்கிச் சென்ற சரக்கு ரயில் ஸ்டேஷன் வட்டகொடையில் தடம் புரண்டமையால் மலையக ரயில் மார்க்கம் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. குறித்த சரக்கு ரயில்…
வி.தீபன்ராஜ் நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிரான போராட்டம். நுவரெலியா தபால் நிலையம் ஆங்கிலேயர்கள் நுட்பத்தின்படி சிவப்பு செங்கல் கொண்டு நுவரெலியா பிரதான நகரின் மையத்தில் உள்ளது.இது…
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைதுசெய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிப்பு.
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு
பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று (17) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.…
டி சந்ரு நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கச்சேரி அமைந்துள்ள லெமனன் வீதி பகுதியில் 25 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் மண்ணுக்குள் புதையுண்டு…
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவா் ஒருவர் உயிாிழந்த நிலையில் சடலமாக மீட்பு
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவா் ஒருவர் உயிாிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின், கீழ் தளத்தில்…
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்…