Browsing: Breaking
Featured posts
இந்தியாவின் உடுப்பியில் நடைபெற்று வரும் மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை சார்பில் போட்டியிட்ட ராகலையை சேர்ந்த மெய்யப்பன் சசிகுமார் இதுவரை 05 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். https://youtu.be/-i1ba9P-dpo
சீரற்ற காலநிலை காரணமாக பாரிய மரங்கள் காணப்படும் இடங்களில் வசிப்போர் .அவதானத்துடன் செயல்படுமாறு நுவரெலியா இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் பொது மக்களை…
2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 43 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக…
அதிக காற்று காரணமாக இராகலை புறுக்சைட்டில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (07/12/22) இடம்பெற்றுள்ளது.…
பசறை,லுனுகலை பகுதிகளில் பலத்த காற்று காரணமாக பொதுமக்கள் மக்கள் பாதிப்பு இவர்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கைகள் குறித்து செந்தில் தொண்டமான் மாவட்ட அதிபருக்கு பணிப்ப்புரை பசறை, லுணுகலை…
பதுளை பசறை பகுதிகளில் பலத்த காற்று ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. பசறை – நமுனுகுல பிரதான…
மாத்தளை – ஹுன்னஸ்கிரிய பகுதியில் சிறுவர்கள் யாசகம் (பிச்சை) பெறுவது சடுதியாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஹுன்னஸ்கிரிய பகுதியானது, அதிகளவாக சுற்றுலா பயணிகள் வருகைத் தரும் பகுதியாக…
பலாங்கொடை சீ சீ. தமிழ் மகா வித்தியாலய வரலாற்றில் முதற் தடவையாக இரு மாணவிகள் சட்டத்துறைக்கு தெரிவு
சபரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள பலாங்கொடை சீ.சீ. தமிழ் மகாவித்தியாலயம் க.பொ.த (உ / த ) பெறுபேறுகளுக்கமைய தொடர்ந்து பல மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதில் சாதனைப்படைத்து வருகின்றது.…
இந்திய தமிழ் சினிமாவில் கால்பதித்து நடிகராக ,உதவி இயக்குனராக ,ஒளிப் பதிவு (camera Man Assistant) இப்படி பல்துறை கலைஞராக வளர்ந்து வரும் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தை…
அனைத்து அரசு அதிகாரிகளும் 60 வயதை எட்டியதும் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற உத்தரவுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி…