Browsing: இலங்கை

வவுனியாவில் தனது 14 வயது மகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு, 15 வருட காலக் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.…

இருபதாயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் எதிர்வரும் ஒகஸ்ட் 28…

இலங்கையின் புகழ்பெற்ற மூத்த இசைக்கலைஞர் வித்தகர் நந்தா மாலினியின் மறைவையொட்டி, அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை…

பாடசாலை விடுமுறை காலத்தில் சிறுவர்கள் மீது வீண் கல்விச் சுமைகளைச் சுமத்துவதைத் தவிர்க்குமாறு பெற்றோரையும் ஆசிரியர்களையும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.” பாராளுமன்றத்தில் நேற்று (20)…

*”அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்* தற்போதைய அரசாங்கம் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை…

தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வு குறித்து செந்தில் தொண்டமான், ஶ்ரீதரன் கலந்துரையாடல்! தந்தை செல்வாவின் 50 வது சிரார்த்த தின நிகழ்வை…

ராஜகிரிய விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுத் தற்கொலை! ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விகாரையில் பாதுகாப்புக் கடமையில்…

பிரபல சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார்! இலங்கை இசைத்துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய பிரபல மூத்த சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார்.…

பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெந்தேசிவத்த, மஸ்வில பகுதியில் சுமார் 19 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் கைது…

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘தலைக்கு நிழல்’ வீடமைப்புத் திட்டத்தின்…