Browsing: இலங்கை
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான முத்திரையான 205 மி.மீ நீளமான நினைவு…
எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி உரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
கொழும்பில் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி உரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக …
சிலாபம் மற்றும் பங்கதெனியவுக்கு இடையில் மரமொன்று தண்டவாளத்தில் வீழ்ந்ததால் புத்தளம் மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோருக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோருக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள்…
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை மாற்றி நாட்டைக் கட்டியெழுப்ப புதிய திட்டம் அமுல்படுத்தப்படும்-அனுரகுமார திஸாநாயக்க
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை மாற்றி நாட்டைக் கட்டியெழுப்ப புதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கல்கமுவ நகரில் நேற்று…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் முதலாவது…
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தாம் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜாங்க அமைச்சர் அசோக்க பிரியந்த அறிவித்துள்ளார். பிரதமர் தினேஷ்…