Browsing: இலங்கை

பலாங்கொடை, ஹல்பே பிரதேசத்தில் மரம் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்த நபர் மீது அந்த மரம் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். நேற்று (08) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஹல்பே…

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம்…

கொழும்பு, ஆகஸ்ட் 2024. உலகின் மிகப் பாரிய ஆடம்பர ஆயுள்வேத சுகவாழ்வு வர்த்தகநாமமான Spa Ceylon, ஆகஸ்ட் மாதத்தில் அனுட்டிக்கப்படுகின்ற உலக யானைகள் தினம் 2024 ஐக்…

காஸாவில் இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி ஸ்தாபிக்கப்பட்ட “காஸா சிறுவர் நிதியத்திற்கு”…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பலஇடங்களில் மாலையில்…

பயாகல பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களினால் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர்…

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (08/08) தெரிவித்தார்.

இந்தவருடம் ஜனவரியில் அறிவிக்கப்பட்ட டிஜிடல் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையின் கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) டிஜிடல் வசதிகள் மற்றும் பிற வாடிக்கையாளர் சேவைகளைப்…

ஹல்தமுல்ல பிரதேசத்திற்குற்பட்ட மாக்காந்த 155 ( என் ) கிராம சேவகப்பிரிவைச் சேர்ந்த ஆர்னோல் மற்றும் மாக்காந்த பகுதிகளில் நேற்றிரவு (07) காட்டு யானைகளின் தாக்குதலால் பெட்டிக்கடையொன்று…

இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி பெண் செய்தி வாசிப்பாளர் சுமனா நெலம்பிட்டிய தனது 80ஆவது வயதில் காலமானார். சுமனா நெலம்பிட்டிய தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னர் விமானப்படை…