Browsing: இலங்கை

சிறுநீரக நோயாளியின் பெயரில் நிதி மோசடியில் ஈடுபட்ட நால்வர் பலாங்கொடையில் கைது. மாத்தறை ஹிஹகொட பிரதேசத்தில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய…

காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக…

அரசாங்க நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்…

எழில் கொஞ்சும் நுவரெலியாவின் பருவகால வசந்த விழாவின் ஆரம்ப நிகழ்வு நுவரெலிய நகரத்தின் மத்திய விமர்சையாக நேற்று (01) இடம்பெற்றது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யு…

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்களை இலவசமாக வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் சகல பாடசாலைகளிலும் சுமார் 4மில்லியன்…

தோட்ட மக்களுக்கான காணி உரிமைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2024வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஊடாக தோட்டப் பகுதி மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குதல் குறித்த…

உலக சந்தையில்;; நாணய மாற்று வீதம் மற்றும் பெட்ரோலியத்தின்; விலை ஆகிய இரண்டு முக்கிய காரணிகளால் பெட்ரோலியத்தின் விலை தீர்மானிக்கப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்…

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ…

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்தது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த…

கலஹா பகுதியில் நேற்று இரவு விஷேட அதிரடி படையினர் மீட்ட துப்பாக்கி கம்பளை விஷேட அதிரடிபடை நிலைய பொறுபதிபதிகாரி ஊட அரம்பதேவ மற்றும் இரண்டாவது பொறுபதிபதிகாரி ஸ்ரீவர்தன்…