Browsing: இலங்கை
கண்டி தெல்தெனிய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தகவல் தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதற்காக பாடசாலையில் இருந்த மடிக்கணினியில் பாலியல் மற்றும் நிர்வாண காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை 12…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு பின்னர் சில…
அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2024ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்கான முதலாம் தவணை இன்று முதல் (19) ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு…
சமூக,ஆன்மீக விடயங்களில் முனைப்பான சேவைகளையாற்றிவரும் ஏறாவூர் சமூக நல அமைப்பு(ESWO) தன்னுடைய செயற்பாடுகளின் வரிசையில் இன்று (2024.02.18) ஏறாவூர் மிச்நகர் பரகா ஜூம்ஆ பள்ளிவாயலில் இயங்கி வரும்…
ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் பேரூந்துடன் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; மூவர் வைத்தியசாலையில் அனுமதி.
ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் மில்லகாமுல்ல பிரதேசத்தில் பேரூந்து ஒன்றுடன் வேன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். வேக கட்டுப்பாட்டை இழந்த…
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே தொடரூந்து ராகம புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம் புரண்டுள்ளமையால் பிரதான மார்க்கத் தொடரூந்து சேவைகள் பாதிக்கப்பட்டடுள்ளது. இதன் காரணமாக…
பெண் போலீஸ் உத்தியோகத்தருக்கு பஸ்ஸில் சில்மிஷம் செய்த வெலிமடையைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் கைது.
நாட்டில் இடம்பெறும் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் குறித்து விசாரணை நடத்த பஸ்ஸில் ஏறிய பெண் போலிஸ் அதிகாரியை தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் துஷ்பிரயோகம்…
(எஸ். சினீஸ் கான்) மூதூர் புர்க்கானியா வித்தியாலயத்தின் 2023 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கலும் கௌரவிப்பும் பாடசாலையின் அதிபர்…
மஸ்கெலியா விசேட நிருபர்.18.02.2024 அஸ்வெசும நலன்புரி சம்பந்தமான இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் கடந்த 15 ம் திகதி முதல் நாடு முழுவதும் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்ற…
கிராமங்களில் அபிவிருத்தி முன்மொழிவுகளை கண்டறிவதில் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கட்டாயம்
கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று வருடங்களாக தடைப்பட்டிருந்த நாட்டின் அபிவிருத்தியை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு…