Browsing: இலங்கை
எம்.எஸ்.எம். றசீன் ஏறாவூர் நகரசபையின் கீழ் இயங்கிவரும் ஏறாவூர் நகரசபை முன்பள்ளி பாலர் பாடசாலைக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (07) புதன்கிழமை முன்பள்ளி பாலர்…
பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்று, அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட 6 பேர், பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். 16 வயதுக்கும்…
அவிசாவளை பிரதேசத்தில் குப்பை சேகரிப்பு நிலையத்தில் இன்று (06) இடம்பெற்ற வெடிவிபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெடிப்புச் சம்பவம் எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை…
கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது தற்போதைய சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் சட்டத்தை புதிய யுகத்திற்கு ஏற்றதாக மாற்றுதல் மற்றும் உத்தேச புதிய சட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்
நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிலாளர் சட்டத்தை புதிய உலகத்திற்கு ஏற்றவாறு மாற்றுதல் தொடர்பாக மற்றும் புதிய தொழில் பாதுகாப்பு சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் தொழில் மற்றும் வெளிநாட்டு…
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் உயர்தரத்துடன் கூடிய பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, புதிய தொழிநுட்பத்தின் மூலம் பிள்ளைகள்…
பின்தங்கிய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு விவசாய அமைச்சினால் ஆடு வளர்ப்பு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் …
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில்…
அதிபர்களாக கடமைப் பொறுப்பேற்றவர்களை கௌரவித்தார் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம். நழீம் எம்.எஸ்.எம். றசீன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் கோட்டத்தில் அதிபர் தர போட்டிப் பரீட்சையில்…
எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயாய ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்த ஓயா பாலம் இன்று (05) இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பாலத்தின் வழியாக லாரி…