Browsing: இலங்கை

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை…

புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. அண்மையில் பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்…

2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த…

அரச மற்றும் மாகாண அரச பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் ஒன்றியம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று மதியம் 12 மணி அளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்த தீர்மானித்துள்ளது என்…

2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த…

இன்று (27 திங்கட்கிழமை) முதல் அடுத்து வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டு…

இந்திய தமிழக தொலைகாட்சியான #Zeetamil #சரிகமபா நிகழ்ச்சியில் இறுதிச்சுற்றுக்கு இரண்டாவது போட்டியாளராக நம்நாட்டு யாழ்பாண #குயில்கில்மிஷா தெரிவு செய்யப்பட்டுள்ளளார்.

சமூக வலைத்தளங்களில் ஆண்கள் மற்றும் பெண்களையும் ஏமாற்றிய நபர் ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர். பாரிய அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்த கணக்கு…

மாணவர் பாராளுமன்றம் ஊடாக மாணவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் மற்றும் பயிற்சிகள் நாட்டின் எதிர்கால தலைமையைக் கட்டியெழுப்புவதில் மிகவும் உதவியளிக்கிறது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மாணவர்…

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு…