Browsing: இலங்கை
தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பம் தொலைபேசி…
“2030 இல் அனைவருக்கும் ஆங்கிலம்” வேலைத்திட்டம், அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வரும்! – ஜனாதிபதி
மொழி அறிவை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது, ஏனைய மொழி அறிவையும் மாணத் தலைமுறைக்கு வழங்க வேண்டும் என்பதால் 2030 ஆம் ஆண்டாகும்போது அனைவருக்கும்…
2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.இதற்கமைய www.doenets.lk என்ற இணையத்தளத்திலும் www.sooriyanfmnews.lk என்ற எமது இணையதளத்திலும்…
தனது காதலியை வரவழைப்பதற்காக அவளுடைய சகோதரனின் ஏழு வயது மகளை கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று மொரகஹஹேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த இளைஞன்…
முல்லைத்தீவு – நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியர் ஒருவர் ஆண் மாணவர்களுடன் நீண்ட காலமாக ஓரின பாலியல்…
புத்தளம் பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதுடன், நகரில் டெங்கு நோய் காரணமாக குழந்தை ஒன்று வியாழக்கிழமை (16) மரணித்துள்ளது. நகரசபை செயலாளர் பிரீத்திகாவின் ஆலோசனைக்கமைய நகரசபை…
கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய ஈடுபாட்டின் குறிப்பிடத்தக்க காட்சியாக, ராயல் ஆஸ்திரேலிய கடற்படையால் நடத்தப்பட்ட இந்தோ பசிபிக் சர்வதேச கடல்சார் கண்காட்சி (Indo Pacific International Maritime…
உள்ளூராட்சி அமைப்புகளில் பணிபுரியும் நிரந்தரமற்ற சிற்றூழியர்களை நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் – பிரதமர்
உள்ளூராட்சி நிறுவனங்களில் கடமையாற்றும் நிரந்தரமற்ற சிற்றூழியர்களை தமது சேவையில் நிரந்தரமாக்கும் கொள்கை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு திறைசேரியுடன் கலந்துரையாடி வருவதாகவும் பிரதமர்,…
பிக்கு ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெனியாய பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கத்திக்குத்துக்கு…
வாடகை வாகனம் என்ற போர்வையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கத்தியால் குத்தி கொள்ளை அடித்த சம்பவம் ஒன்று வாத்துவ, தல்பிட்டிய, லோலுகஸ் மங்கட சந்தி பகுதியில் பதிவாகியுள்ளது.…