Browsing: இலங்கை

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு  விநியோகிக்கப்படும் மின்சார விநியோகம் தடைப்படுதல் மற்றும் அத்தியாவசிய உள்ளக விஸ்தரிப்பு பணிகள் காரணமாக எதிர்வரும்…

இன்று (17) முதல் 9 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. 400 கிராம் LSL பால் மா பாக்கெட்டின் விலை 29 ரூபாவினால்…

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பிரதேசத்தில் 21 வயதுடைய குழந்தையின் தாயார் ஒருவர் அவரது கணவனை விடுத்து 22 இளைஞன் ஒருவருடன் திருமணம் கடந்த…

கஹவத்தை ௭ கட்டாங்கே பகுதியில் உள்ள மாணிக்கக்கல் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட நீல நிற மாணிக்கக்கல் ஒன்று இலங்கை வரலாற்றில் அதிகூடிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இது நேற்று (16)…

கொழும்பில் உள்ள பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள நிதி அமைச்சில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ரயில் பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் மலையகப் பாதையில் பயணிக்கும் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இஹல கோட்டே மற்றும்…

கொழும்பில் “மலையக தமிழர்களின் வேரூன்றிய வரலாறுகள்” கண்காட்சி – வரலாற்று உரையாடல் மற்றும் நினைவு கூரலுக்கான குழுமம் வரலாற்று உரையாடல் மற்றும் நினைவு கூரலுக்கான குழுமத்தினால்  ஏற்பாடு…

இரத்தினபுரி – பெல்மடுல்ல வீதியின் லெல்லுபிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இரத்தினபுரி நோக்கி பயணித்த கெப் வாகனத்துடன், பெல்மடுல்ல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி…

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட 140 ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமது நியமனம் பெற்றுக்கொள்ள வேண்டும்…

(முஹம்மட் றசீன்) 2023 ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஏறாவூர் நகரசபை மற்றும் பொது நூலகங்கள் இணைந்து நடாத்திய ஏறாவூர் நகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான2023…