Browsing: கோவில்

வடமாகாணம் – வவுனியா மாவட்டம் – வவுனியா, வைரவப் புளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோயில் எட்டுத்திக்கும் அருள்பரப்பி ஏற்றிடைய்யா கருணை ஒளி மட்டில்லா பேருவகை வழங்குகின்ற தலைமகனே…

கிழக்கு மாகாணம் – திருகோணமலை மாவட்டம் – பாலையூற்று அருள்மிகு நாக கன்னியம்மன் திருக்கோயில் நானிலத்தில் நல்லாட்சி நாளும் நிலவிவிட நல்லவர்கள் வாழ்வில் எழுச்சி கிட்டிவிட நிம்மதியே…

தென்மாகாணம் – ஹம்பாந் தோட்டை மாவட்டம்- ஹம்பாந்தோட்டை- வில்மட்தெரு – அருள்மிகு கதிரேசன் திருக்கோயில் தென்னிலங்கை கோயில் கொண்ட திருமுருகா அருள்தரவா இன்னல் களைந்தெமக்கு நல்வாழ்வை உறுதி…

வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – வட்டுக்கோட்டை அருள்மிகு உடுக்கிவளை மகாகணபதிப் பிள்ளையார் திருக்கோயில் வட்டு மாநிலத்திலே கோயில் கொண்ட கணபதியே வாட்டவரும் துன்பங்களைப் போக்கியெமக் கருள்வோனே…

வடமத்திய மாகாணம் – பொலன்நறுவை மாவட்டம் – பொலன்நறுவை வெலிக்கந்தை – சமன்பிட்டி- அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் சோழத் தமிழ் மன்னர் ஆட்சி செய்த பூமி…

வடமாகாணம் – மன்னார் மாவட்டம் மன்னார் எழுத்தூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில் தாயாக இருந்துலகைக் காக்கின்ற அம்மா தளர்வில்லா நல்வாழ்வை எமக்களிக்க வருவாய் தளராத மனவலிமை…

மத்திய மாகாணம்- கண்டிமாவட்டம்- கண்டிமாநகர், கட்டுக்கலை அருள்மிகு- செல்வவிநாயகர் திருக்கோயில் கண்டி மாநகர் தனிலே கோயில் கொண்ட விநாயகரே கண்ணின் மணியானவனே காத்தருள வந்திடைய்யா கட்டுக்கலை தனிலிருந்து…

வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம் தொண்டமனாறு, அருள்மிகு செல்வச்சந்நிதி முருகன் திருக்கோயில் சிந்தையிலே இருந்தெமக்கு அருள்பொழியும் வேல்முருகன் சீரான வாழ்வினையே எமக்களிப்பான் உறுதி கொள்வோம் செல்வநிலை தந்தெமக்கு சுகவாழ்வு…

வடமாகாணம் – வவுனியா மாவட்டம் வவுனியா – புதுக்குளம் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் சிந்தையிலே வீற்றிருந்து சீர்வழங்கும் சித்திவிநாயகரே சீரான நல்வாழ்வை அளித்தெம்மை வாழவைக்க வந்திடுவார்…

மேல் மாகாணம் – கம்பஹா மாவட்டம், பேலியகொடை, அருள்மிகு ஸ்ரீ பூபால விநாயகர் திருக்கோயில் வாழ்விற்கு ஒளியூட்டி வளமளிக்கும் விநாயகரே வற்றாத பெருங்கருணை எமக்களிக்க எழுந்திரைய்யா வாக்கு…