Browsing: மலையகம்
(க.கிஷாந்தன்) நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு பல சுயேச்சைக்குழுக்கள் காணாமல் போய்விடும். எனவே, சுயேச்சைக்குழுக்களை நம்பி இருக்கின்ற தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடக்கூடாது. காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில்…
பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். எதிர்வரும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹட்டன் நகருக்கு…
இந்நாட்டின் தேசியப் பொருளாதாரத்திற்கு முன்னணிப் பங்காற்றுகின்ற மலையகத் தமிழ்ச் சமூகத்தின் சமூகப் பொருளாதார மற்றும் கலாசார வாழ்வியலை மேம்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக…
பசறை நகரில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளாகி உள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். பதுளையில் இருந்து மதுபான போத்தல்களை ஏற்றிக் கொண்டு புத்தலை பகுதிக்கு…
நமுனுகுல தன்னகும்புர மேற்பிரிவில் தனது மாமியாரை தாக்கி விட்டு பணம் ,நகைகள் ஆகியவற்றை திருடியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை கைது செய்து இன்றைய தினம் பசறை நீதிவான்…
பசறை கிக்கிரிவத்தை கல்குடா வத்தை பகுதியில் நேற்று (23) இரவு மண் மேடு ஒன்றில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர் உயிரிழந்தவர் கல்குடாவத்தை…
பூண்டுலோயாவில் மக்கள் நலன்கருதி சூப்பர் கோப் சிட்டியின் சம்பிரதாய திறப்பு விழா நேற்று (23)பூண்டுலோயா ஷீன் எஸ்டேட், எல்பிட்டிய பெருந்தோட்ட தாக்கம் தனியார் நிறுவனம் ஊடாக நேற்று…
கஹவத்தை எந்தானை கப்பலை தோட்டத்தில் லயன் மீது மரம் முறிந்து விழுந்ததில் குடியிருப்பு முழுமையாக சேதம்
இரத்தினபுரி, கஹவத்தை எந்தானை கப்பலை தோட்ட பிரதேசத்தில் சீரற்ற காலநிலை காரணமாக தோட்ட குடியிருப்பு லயன் மீது மரம் முறிந்து விழுந்ததில் குடியிருப்பு முழுமையாக சேதமாகி உள்ளது.…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிகள்உணவை கையாளும் இடங்களில் திடீர் சோதனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியமும் தலவாக்கலை நகரசபையும், கொட்டகலை பிரதேச சபையும் இணைந்து தலவாக்கலை, கொட்டகலை, வட்டகொட,கொமர்ஷல்,போகாவத்த போன்ற பகுதிகளில் உணவை…
இன்றைய சூழலில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் இதனை தீர்க்கும் நோக்கத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இலங்கையில் உள்ள முன்னணி…