Browsing: மலையகம்
தமிழ் முற்போக்கு கூட்டணி கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உடன் மேற்கொள்ளப்பட்ட சாசன ஒப்பந்தம் ஒரு ஆவணமாக நுவரெலியாவில் வெளியிடப்பட்டது.…
நுவரெலியாவில் பெண்கள் அபிவிருத்திக்கான சுயதொழில் விற்பனை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நுவரெலியாவில் பெண்கள் அபிவிருத்திக்கான சுயதொழில் விற்பனை நிலையம் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பெண்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் USAID நிறுவனத்தின் நிதி பங்களிப்பின் கீழ் இன்று…
(க.கிஷாந்தன்) லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிறந்த கையோடு வயரொன்றில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட…
சஜித் பிரேமதாச அவர்கள் தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் இலங்கை வாழ் சமீபத்திய இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் இனம், குறிப்பாக பெருந்தோட்டத் துறையில்…
(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 532 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களார்கள் வாக்குகளை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட தெரிவித்துள்ளார்.…
கந்தபளையில் அதிபர் அடித்ததில் 7 மாணவர்கள் வைத்தியசாலையில் – அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம். நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தபளை நு/கோட்பெல் தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை…
மஹபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணத்தை 7,500/- ரூபா வரைக்கும், மாணவர் உதவுதொகை தவணைக்கட்டணத்தை 6,500/- ரூபா வரைக்கும் 2025 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிப்பதற்கும் அமைச்சரவை…
நானுஓயா நிருபர் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்போல்ட் ,கிளனிஈகல்ஸ் தோட்டப்பிரிவில் முச்சக்கரவண்டி ஒன்றில் இருந்து சிசுவொன்றின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (09) இரவு குறித்த தோட்ட பொது…
தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் தலவாக்கலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
(க.கிஷாந்தன்) தபால் நிலையங்களை விற்பனை செய்வது தற்போதைய ஜனாதிபதியின் பொழுதுபோக்காக இருக்கின்றது. நுவரெலியா தபால் நிலையத்தையும் விற்பனை செய்ய முயற்சிக்கின்றார். 21 ஆம் திகதி வெற்றியோடு நான்…
சஜித் ஆட்சியில் காணி உரிமை மற்றும் வீட்டுத் திட்டம் என்பன நிறைவு செய்யப்படும் – பழனி திகாம்பரம் தெரிவிப்பு
(க.கிஷாந்தன்) மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் சஜித் ஆட்சியில் நாம் நிச்சயம் பெறுவோம். காணி உரிமை மற்றும் வீட்டுத் திட்டம் என்பன நிறைவு செய்யப்படும் என்று…