Browsing: மலையகம்

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.…

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கான முயற்சியின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட…

டி சந்ரு வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும்” எனும் தொணியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் (கண்டி) காரியாலயத்தினூடாக நுவரெலியா மாநகரசபை பொது நூலகத்தில் “இந்தியன் கோனர்”…

ஹல்தமுல்லபிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 10 மாணவர்கள் இன்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹல்தமுல்ல பத்கொட பாடசாலையில் தரம்…

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதியிலிருந்து மூன்று ஆண்டு காலப்பகுதிக்கு தேயிலை,  இறப்பர் ஆகியவற்றுக்கான தொழிலாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று (28.02.2024) இ.தொ.கா…

(க.கிஷாந்தன்) கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கலஹா – தெல்தோட்டை பல்லேகம பகுதியில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள…

லிந்துலை மெலகுசேனை தோட்டத்தில் மரக்கறி தோட்டத்திற்கு போடப்பட்ட மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலனிஈகல்ஸ் (மெலகுசேனை)தோட்டத்தில் மரக்கறி தோட்டத்திற்கு போடப்பட்டிருந்த மின்சார…

ஹட்டன் மற்றும் கொட்டலை பகுதியில் பொது மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும் வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீர் ஊற்றுக்கள்…

டி சந்ரு வலப்பனை -மத்துரட்ட பொலிஸ் பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு நுவரெலியா மேல்…

டி,சந்ரு “பசிக்கும் ஒருவருக்கு மீனை உண்ண கொடுப்பதைவிட அவருக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது” எனும் தொனிப்பொருளின்கீழ் லைக்கா நிறுவனத்தின் இணை அமைப்பான ஞானம் பவுண்டேஷன்,…