Browsing: மலையகம்

பசறை கமெவெல 4 ம் கட்டை கம்மான பகுதியில் வீடொன்றின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு…

பசறை நகரில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட வயோதிப பெண் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக…

மஸ்கெலியா செய்தியாளர் செ.தி.பெருமாள்.27.02.2024. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று இரவு இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக…

மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாளாந்த சம்பளத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு வீடு, காணி, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என…

மஸ்கெலியா செய்தியாளர் செ.தி.பெருமாள்.26.02.2024. எரிசக்தி நெருக்கடியை அடுத்து, உள்நாட்டு மற்றும் குடிசைத் தொழில்களில் நிலையான ஆற்றல் பயன்பாடு மற்றும் சூரிய சக்தி அமைப்புகள் மற்றும் உயிர்வாயு தொழில்நுட்பத்தை…

மஸ்கெலியா விசேட நிருபர் செ.தி.பெருமாள்.26.02.2024. அவிஸ்சாவலை தெஹியோவிற்ற பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த குடும்பம், நேற்று இரவு 10 மணிக்கு சிவனடி…

ஹட்டன் நுவரெலியா  பிரதான வீதியில் முச்சக்கர வண்டி  ஒன்று விபத்துக் குள்ளாகியுள்ளது. குறித்து விபத்து இன்று காலை 10.30 மணி அளவில் இடடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து பயணித்த…

மடுல்கலை நிருபர் கண்டி- அணியவத்தை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது. தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஒருவரே…

கௌசல்யா லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை ஆற்றில் நீராட சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் மூவர் அப்பகுதிக்கு குளிக்கச் சென்ற…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.25.02.2024. நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட முள்ளுகாமம் கீழ் பிரிவில் நேற்று இரவு தனி இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலில் அந்த…