Browsing: மலையகம்

வி. தீபன்ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவர் இன்று நானு ஓயா வீடோன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். டெஸ்போர்ட் கீழ் பிரிவு A சேர்ந்த மூன்று…

டி சந்ரு 10.12.2023 தினம் மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடைபெறும் அனைத்துவிதமான வன்முறைகளையும் தடுப்பதற்கு அணி தீரளவோம் எனும் கருப்பொருளின் கீழ் நுவரெலியா மாவட்ட…

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 6500 மில்லி லீற்றர் சட்டவிரோத கசிப்பு மற்றும் 90,000 மில்லி லீற்றர் கொடாவுடன் நான்கு சந்தேக…

லுணுகலை பல்லேகிருவ பாடசாலைக்கு ஒன்றுக்கு அருகில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த ஒருவர் 5000 மில்லி கசிப்புடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை பல்லேகிருவ,…

இன்று (10) காலை நமுனுகுல பூட்டாவத்த பகுதியில் பொத்குல் ஓயாவில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் குழியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.…

இதோசுக்காய் கராத்தே டூ சங்கத்தினால் நடத்தப்பட்ட உள்ளூர் கராத்தே சுற்றுப்போட்டி 09/12/2023 அன்று சுகதாச உள்ளக அரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் ராகலை உயர் நிலை பாடாசாலையில் இருந்து…

மஸ்கெலியா விசேட நிருபர். வாரத்தின் இறுதி தினம் மற்றும் மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் நுவரெலியா நகரில், கண்டி சமூக அபிவிருத்தி H,D,O. நிறுவனத்துடன்…

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியின் தலையில் அடித்துக் கொன்று விட்டு, பள்ளிவாசலில் இருந்து உண்டியலில் இருந்த பணம் எடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில்…

கொஸ்லந்தை , ஹல்தமுல்ல கெலிபாணவல அஸ்வெதும மலை பிரதேசத்தில் நேற்று ( 9)மாலை பாரிய மண்சரிவுக்குள்ளாகியு ள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள 35குடும்பத்தை சேர்ந்த 141 பேர்…

(க.கிஷாந்தன்) ” பெருந்தோட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருக்கின்றார். அதற்கான நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்து வருகின்றார். ஜனாதிபதியின்…