Browsing: மலையகம்

வி. தீபன்ராஜ் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நுவரெலியா பங்களாஹாத்த பகுதியில் நேற்று நள்ளிரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து…

பதுளை மாப்பாகலை தமிழ் வித்தியாலயத்தில் 5 வருடங்களுக்கு பிறகு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் செல்வன் P. துஷிந்தன் 152 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார். குறித்த…

நுவரெலியா – நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும்…

மமா/கொத்/ ஹெல்பொட – விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் நால்வர் வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். 1. கோவிந்தராஜ் கிருதிக்லோஷன்-…

அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டியில் தேசிய மட்ட போட்டியில் நு/டயகம கிழக்கு த.ம.வி மாணவர்கள் குழு நாடக பாடல் போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளனர்.  அந்த…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.17.11.2023. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நீர் தேக்க பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் படி மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர்…

25 வருட சாதனையை முறியடித்த மாணவி நடைபெற்று முடிந்த தரம் ஐந்து புலமை பரீட்சையில் பலாங்கொடை பெட்டிகள தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த (சுரேஷ் சுதர்சனி) என்ற…

பதுளை, பசறை, மடூல்சீமை மற்றும் லுனுகல பிரதேசங்களின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் பதுளையில் கலந்துரையாடல் மேற்கொண்டார்.…

வெலிமடை கல்வி வலயத்தில் இம்முறையும் 2023 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சாதனையை நிலை நாட்டியிருக்கின்றனர். ரேந்தபொல காற்றூரின் பது/ ஶ்ரீ கணபதி இந்து கல்லூரியின்…

மமா/அவ/டியன்சின் த.ம.வி யின் மாணவர்கள் இன்று வெளியான புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அதன் 102 வருடகால வரலாற்றில் சாதனை படைத்துள்ளனர். பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஆறுபேர்…