Browsing: மலையகம்

இலங்கைக்கு மலையக மக்கள் அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இதையொட்டி மலையக ஆசிரியர்களுக்கான ஆய்வு மாநாடு ஒன்று 2024ம் ஆண்டு நடைபெறவுள்ளது. மலையகத் தமிழ் மக்களின் சமூக,…

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று நண்பகல் 12:15 மணியளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ரயில்வே…

(க.கிஷாந்தன்) ” மலையகத்தில் சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் வாதிகள் தடையாக உள்ளனர் என ஒருவர் (முத்தையா முரளிதரன்) கூறியுள்ளார். அவரை வரவேண்டாம் என சொன்னது யார்? மக்களுக்கு…

ரிதிமாலியயெத்த ஆந்தாவுல்பாத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் வேனும் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

(க.கிஷாந்தன்) ஹட்டன் பஸ் தரிப்பிடம்  புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று (16.09.2023) கையளிக்கப்பட்டது. இந்த கையளிப்பு நிகழ்வில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இணைப்புச் செயலாளர் அர்ஜூன் ஜெயராஜ்,…

செ.திவாகரன் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையைத் தொடர்ந்து நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி…

மஸ்கெலியா நிருபர். நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான பொகவந்தலாவை தெரேசியா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு தொகுதியொன்றின் பின்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) மண்மேடு சரிந்து விழுந்ததில்…

ஹல்துமுல்ல பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கொஸ்லந்தவில் மண்சரிவு அபாயம் உள்ளதால் மகல்தெனிய மற்றும் மீரியபெத்த ஆகிய இரண்டு தமிழ் பாடசாலைகளும் நாளை (16) மூடப்படும்…

இன்று பெய்த கடும் மழையினால் நுவரெலியா , பண்டாரவளை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது, இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு குறித்த பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளில்…

நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் ஹல்துமுல்ல பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி…