Browsing: மலையகம்
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.12.10.2023. இன்று மாலை 3.45 மணிக்கு ஹப்புகஸ்தனை பகுதியில் அமைந்துள்ள கென்யோன் நீர் தேக்கத்தின் வான் கதவுகள் இரண்டும் 3 அங்குலம் திறந்து விட…
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.12.10.2023. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஓல்டன் தோட்ட பத்தாம் நம்பர் பிரிவில் உள்ள விநாயகர் ஆலயம் மற்றும் குடியிருப்பு பகுதியில் வெள்ள…
(க.கிஷாந்தன்) மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கெசல்கமுவ ஓயாவின் கிளை…
தெல்தோட்டை பிரதேசத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவனின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தெல்தோட்டை லிட்டில் வெலி பகுதியில் வசிக்கும் 10 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு…
இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (11) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கு பயணம்…
மஸ்கெலியா – புரவுன்ஷீக் தோட்ட ராணி பிரிவில் கை விடப்பட்ட நிலையில் உள்ள 40 வீடுகளை கட்டி தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்.
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.11.10.2023. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட ராணி பிரிவில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் அப்போதைய தோட்ட உட்கட்டமைப்பு…
மலையக, கண்டி மாவட்டத்தில் பன்வில ,கலாபொக்க தோட்டத்தில் மாணவர்களின் நன்மைகருதி இணைய கல்வி நிலையம் ஒன்று திறந்து (10/10) வைக்கப்பட்டுள்ளது.குறித்த இணைய கல்வி நிலையதில் தரம் 06…
பதுளை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள கட்டிடமொன்றில் மின் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதால் பேருந்தில் பயணிப்பவர்கள் உட்பட பெருமளவான மக்கள் பாரிய அசௌகரியத்துக்கு…
உணவு, விஷமான காரணத்தினால் 30 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரவளை, துல்கொல்ல பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்சமயம் மாணவர்கள் சிகிச்சைக்காக…
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பசறை மடூல்சீமை வீதியில் கிகிரிவத்தை மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக இன்று அதிகாலை பசறையில் இருந்து எல்டப் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர…