Browsing: மலையகம்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட ரதல குறுக்கு வீதியில் லொறி விபத்து. குறித்த விபத்து இன்று அதிகாலை (22/07/)இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்த லொரியின் சாரதி நுவரெலியா…
பது/கோணக்கலை தமிழ் தேசிய கல்லூரியில் தரம் 8 வகுப்பு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட”வீசும் சிரட்டையில் வித்தியாசமான ஆக்கங்கள்”எனும் தொனிப்பொருளில் கண்காட்சி பாடசாலை அதிபர் S. ராஜேந்திரா தலைமையில்…
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெமேரியா முதலாம் பிரிவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை தன் கைவசம் வைத்திருப்பதாக…
லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாக்குத்தோட்டம் 50 ஏக்கர் சைபிரஸ் வனப்பகுதியில் பாரிய காட்டு தீ பரவி வருவதாகவும் இதுவரையில் சுமார் 6 ஏக்கர் காட்டுப்பகுதி காட்டு…
இன்று மாலை 5.55 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட இருந்த புகையிரதத்திற்கு முன்னால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தண்டவாளத்தில் தலையை வைத்து…
எட்டியாந்தோட்டை கெலனி தமிழ் வித்தியாலயத்தில் 13 மாணவர்கள் ஓரே நேரத்தில் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில்
கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை கெலனி தமிழ் வித்தியாலயத்தில் 13 மாணவர்கள் ஓரே நேரத்தில் மயக்கமுற்ற நிலையில் உடனடியாக கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பம் இன்று…
பசறை பிரதேசத்தில் மதன மொதக போதைப் பொருளை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 வயதான பசறை, பெல்கஹதென்ன…
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.21.07.2023. கடந்த சில ஆண்டுகளாக நோர்வூட் பொகவந்தலாவ பிரதான வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு கை விடப்பட்ட நிலையில் இருந்து, தற்போது மீண்டும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை…
நேற்று மாலை மஸ்கெலியா மக்கள் வங்கியில் இலத்திரல் இயந்திரம் மூலம் பணம் பெற சென்ற வயது முதிர்ந்த பெண்ணின் பணம் கையாடல்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள் 21.07.2023. இலத்திரனியல் இயந்திரம் ஊடாக மஸ்கெலியா மக்கள் வங்கியில் நேற்று மாலை பணம் மீள பெற்று கொள்ள சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவர்…
இன்று (21) காலை 9.06 மணியளவில் மொனராகலை பிரதேசத்தில் சிறியளவு நிலநடுக்கம் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.6 ரிக்டர் அளவில் இது பதிவாகியுள்ளதென புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்…