Browsing: மலையகம்

மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ‘மலையக…

கொட்டகலை பிரதேசத்திலுள்ள ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலய  பாடசாலையில் நேற்று இடம்பெற்ற சம்பவம். மாணவர்கள் தலைமுடியை சீராக வெட்டாததன் காரணமாக ஆசிரியர் ஒருவர் அந்த தொழிலை தனது…

பதுளை பிரபல பாடசாலைகள் இரண்டின் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்களும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

தியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் இன்று புதன்கிழமை அதிகாலை திருடப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டதாக தியத்தலாவ…

பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பசறை பொலிஸ் நிலையத்தில் வைத்து கைதி ஒருவரை பார்வையிட பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த இளைஞர் ஒருவரினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கைதிக்கு கையடக்க…

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மலையக மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆபத்தான பயணத்தை நினைவு கூறும் வகையில் மன்னாரில் இருந்து மாத்தளை வரையான பாதயாத்திரையொன்று ஏற்பாடு…

கண்டி-வலயமட்ட ரீதியாக நடைபெற்ற தமிழ் தின போட்டியில் பல பாடசாலைகளின் மாணவர்கள் பங்குப் பற்றி தங்கள் திறமையை வெளிக்காட்டியுள்ளனர். குறித்த போட்டிகள் கடந்த சனிக்கிழமை 15/07/2023 அன்று…

அப்புத்தளை தம்பேத்தனை இல.1 தமிழ் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் முதன்முறையாக மாகாண மட்டத்திற்கு தெரிவு! அப்புத்தளை தம்பேத்தனை இல.1 தமிழ் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் பாடசாலை வரலாற்றில்…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.18.07.2023. நல்லதண்ணி வன பகுதியில் உள்ள சாமிமலை டீசைட் தோட்டத்தில் 8 ம் நம்பர் தேயிலை மலையில் நேற்று பணிக்கு சென்ற வெளிகல உத்தியோகத்தர் கண்டு…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.18.07.2023. ISD நிறுவனம் இலங்கையில் நல்லிணக்கம் சகவாழ்வு உருவாக்க 25 மாவட்டங்களில் பங்குதாரர் மூலம் செயல்படுத்தப்படுகிறது அதில் ஒரு அங்கமாக கிராம ஒத்துழைப்பு மன்றத்தை உருவாக்கி…