Browsing: மலையகம்

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு (நிந்தவூர்) நோக்கி 54 பேருடன் பயணித்த பஸ் நேற்றிரவு 10.30 மணியளவில் மகாஊவா வலப்பனை வளைவில் விபத்துக்குள்ளானது. குறித்த பஸ் மண் திட்டில்…

டயகம பகுதியில் மதுபான கடை திறப்பதற்கு எதிராக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(02/07) நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமானது. ஆர்பாட்டத்தில் பிரதேச…

பசறை ஆக்கரத்தனை பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பசறை வராலந்த கொட்டமுதுன பகுதியில் சந்தேகத்திற்கு இடமான இடத்தினை சுற்றிவளைத்து தேடுதலை…

ஹற்றன் விஞ்ஞான ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட பாடசாலைகள் பங்குபற்றிய வினா விடை போட்டியில் நு /தலவாக்கலை தேசிய பாடசாலை மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். …

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோணகல பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட 19,26 வயதுடைய இருவரை பசறை பொலிஸார்…

பதுளை பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார்…

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அது பற்றிய அவதானிப்புகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற…

பாராளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி புதன்கிழமை முதல் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.…

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்பதுடன், சில இடங்களக்கு 50 மில்லி மீற்றருக்கம் அதிகமான…

மலையகம்.lkயின் காணொளிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று சொன்னால் அது மிகையில்லை. அண்மையில் மலையகம்.lk காணொளி வாயிலாக புசல்லாவை நயாபன தமிழ் வித்தியாலயத்தில் தரம் 09 கல்வி…