Browsing: மலையகம்

அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றை விரைவில் வழங்குவதற்கான…

போலந்து மற்றும் மலேசியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாகக் கூறி ஒரு கோடியே முப்பதாயிரம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டுப் பயணத்திற்கு நீதிமன்றத்தால்…

அப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி மற்றும் எல்ல சிலம்பாட்ட சங்கம் இணைந்து மலையகப் பெருந்தோட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில் சிலம்பாட்டத்தை ஊக்குவிப்பதற்கான ஆரம்ப கட்ட நிகழ்வு அப்புத்தளை…

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிலாரண்டன் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று…

(செய்தி – தலவாக்கலை பி.கேதீஸ்) தலவாக்கலை கூம்மூட் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ட்றூப், கொரின்,கிளனமோறா,கட்டுக்கலை ஆகிய தோட்ட பகுதிகளில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள பிள்ளைகள்…

மீண்டும் சாதித்து காட்டிய திம்புல்ல த.ம.வி மாணவிகள். 2023/6/27 அன்று நடைபெற்ற வலயமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் மீண்டும் u 16 மாணவிகள்முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டு மாகாண மட்ட…

தேசிய கலை இலக்கிய பேரவையின் தாயகம் சஞ்சிகை வெளியீட்டு விழா 2023-06-29 அன்று அக்கரப்பத்தனை லோவர்கிறன்லி தமிழ் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. மூங்கில் கலை இலக்கிய…

2023 ஆம் ஆண்டுக்கான கொத்மலை கல்வி வலயத்தின் இறம்பொட உபவலயத்திற்கான தமிழ் மொழி தின விழா போட்டிகள் 27/28 .06.2023 தினங்களில் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் சிறப்பாக…

தியத்தலாவ வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றிச் சென்ற உயிர் காவு வண்டி நோயாளர்களை வைத்தியசாலையில் இறக்கிவிட்டு மீண்டும் தியத்தலாவை நோக்கி சென்ற போது…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.28.06.2023. நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள இஞசஸ்டி தோட்டத்தில் நேற்று (27) மாலை சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்ட தோட்ட தொழிலாளர்கள் இது…