Browsing: மலையகம்
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொண்டிகிரிஸ்டோ தோட்டத்தில் வீடொன்றின் அறையில் தொட்டிலில் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
மஹியங்கனை பதியத்தலாவை வீதியில் ஒருபடிவெவ பாலத்திற்கு அருகில் லொறி ஒன்றில் மோதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில்…
பது/ லுணுகலை ஸ்ரீ இராமகிருஸ்ணா இந்து கல்லூரி வலய மட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட கரப்பந்தாட்ட மற்றும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட எல்லே போட்டிகளில் முதலாம்…
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.26.06.2023. நேற்று இரவு 70 வயதுடைய காட்டு மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த ராமசாமி சுப்பிரமணியம் (சப்பானி) என்பவர் அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான…
இன்று (26.06.2023)நுவரெலியாவில் இடம் பெற்ற வலய மட்ட கரப்பந்தாட்ட போட்டியில் ஆண்களுக்கான 20 வயதிற்குட்பட்ட பிரிவில் நு. தலவாக்கலை தேசிய பாடசாலை மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்றுக்…
தாய் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தைக்கு வழங்கிய உணவு தொண்டையில் சிக்கிக் உயிரிழந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் பொகவந்தலாவை – பிரிட்வெல்வத்த…
மலையகத்தில் உதைப்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சுடன் இணைந்து கூட்டு பொறிமுறை ஒன்று உருவாக்குப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும்…
நுவரெலியாவில் புதிய சமூர்த்தி பயனாளிகள் தெரிவில் முறைகேடு; பொதுமக்கள் பிரதேச செயலகம் முன் போராட்டம்.
டி.சந்ரு வி.தீபன்ராஜ் அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்துள்ள “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகள் பெற்றுக் கொள்ள தகுதியுடையவர்களை தெரிவு செய்வதில் பொது மக்கள் அதிகம்…
மலையக வீடமைப்பு திட்டம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுகாதார அபிவிருத்தி ஆகியன தொடர்பாக விசேட கலந்துரையாடல்
மலையக வீடமைப்பு திட்டம் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுகாதார அபிவிருத்தி ஆகியன தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு…
பொகவந்தலாவையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தல்
(க.கிஷாந்தன்) பொகவந்தாலாவ நகரில் கைது செய்யும் போர்வையில் இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் நடத்தியுள்ள தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன்…