Browsing: மலையகம்
மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.18.06.2023. ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான சாமிமலை பகுதியில் உள்ள மல்லியப்பூ தோட்டத்தில் உள்ள டீசைட் பிரிவில் களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டு இருந்த ஒரு கிலோ 6500/=…
மடுல்சீமை எகொடவத்தை, மெதவெலகம பகுதியில் வீட்டில் இருந்த இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் திருட்டு.
கடந்த 16ஆம் திகதி இரவு மடுல்சீமை எகொடவத்தை, மெதவெலகம பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இருந்த இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளதாக…
நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கொட்டகலை ஹில்கூல் விடுத்தியில் இடம்பெற்றது
டி .சந்ரு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கொட்டகலை ஹில்கூல் விடுத்தியில் நேற்று இடம்பெற்றது. ஒன்றியத்தின் தலைவர் டக்லஸ் நானயகார தலைமையில் இடம்பெற்ற…
க /கலபொட தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் எம் . பொன்னுசங்கு அவர்களுக்கான பிரியாவிடை
க /கலபொட தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் எம் . பொன்னுசங்கு அவர்கள் ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய சேவைகாலத்தில் பாடசாலையில் சில மறுசீரமைப்பு செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன ,…
பசறை மீதும்பிடி நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை நேற்று மதியம் சுகாதார பரிசோதகர்கள் சோதனைக்கு உட்படுத்தினர். இதன் போது மீதும்பிடியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் களஞ்சியசாலையில்…
கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உஸ்ஸவல்ல அளுத்வெல பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக உடவெல விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உஸ்ஸவல்ல அளுத்வெல பகுதியில்…
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட ஒருவருக்கு பாணந்துறை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. குறித்த சந்தேகநபருக்கு பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார…
உயா்தர மேலதிக வகுப்புக்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தொிவித்துள்ளாா். கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
இலங்கையில் தற்போதுள்ள சிக்கலான சட்டங்களுக்குப் பதிலாக இந்த வருட இறுதிக்குள் முதலீடுகள் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (17) அதிகாலை சென்றுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று…