Browsing: மலையகம்
அரச பேருந்தில் மாணவர்களிடம் அடாவடி காட்டும் நடத்துனர். நுவரெலியாவில் இருந்து நானுஓயா ஊடாக தலவாக்கலைக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நுவரெலியா…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது இன்று (22) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
பாதுகாப்பான காணி இல்லை என மலையக தித்வா அகதிகளை இன்னும் கூடாரங்களில் அனுர அரசு வைத்துள்ளது”மனோ, ஆஸ்திரேலிய தூதரிடம் முறையீடு
“பாதுகாப்பான காணி இல்லை என மலையக தித்வா அகதிகளை இன்னும் கூடாரங்களில் அனுர அரசு வைத்துள்ளது”மனோ, ஆஸ்திரேலிய தூதரிடம் முறையீடு தித்வா புனருத்தாரணம் தொடர்பில்…
செ.திவாகரன் நானுஓயா – பதுளை ரயில் சேவை மீள ஆரம்பம். நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதுளையிலிருந்து அம்பேவெல…
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்…
மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த தேசிய கலந்தாய்வு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுப்பு
மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த தேசிய கலந்தாய்வு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுப்ப மலையகத் தமிழ் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது குறித்த…
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை பறிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த…
கண்டி ,நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (19) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
டயகம பாதையில் அரசுப் பேருந்து சேவை தடை – ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி. அட்டன் அரச பேருந்து நிலையத்திலிருந்து போடைஸ் வழியாக…
காரில் பெண் சடலமாக மீட்பு: நுவரெலியா விடுதியில் இருந்து தூக்கிச் செல்லும் அதிர்ச்சி CCTV காட்சிகள்
தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம்…