Browsing: மலையகம்

முச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் பசறை பொலிஸாரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் பொலிஸ்துணைப்படையில் கடமையாற்றும் படல்கும்பர பகுதியை சேர்ந்த 42…

கண்டி, சமூக அபிவிருத்தி நிறுவகம் மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுக்கூறும் வகையில், இம்மக்களது வரலாறு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு வழங்கிய பங்களிப்பினை வெளிக்காட்டும் வகையில்…

பதுளை ஸ்பிரிங்வெளி பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்குமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பெருந்தோட்டத்திற்கு சொந்தமான…

மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரபர்வத்தை மெதவெலகம பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர்…

வி.தீபன்ராஜ் நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் நுவரெலியா பம்பரகெல டொப்பாஸ் பகுதியில் குளியாப்பிட்டி யிலிருந்து நுவரெலியாவிற் பசலை (கோழி உரங்களை)ஏற்றி பயணித்த லொறியொன்று பெரிய…

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராத்கராவ பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளனதில் முச்சக்கர வண்டி சாரதி இரண்டு பெண்கள் உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த…

நாட்டிலுள்ள கிராமப்புற வீதிகளில் பொதுப் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்து சபையினால் 500 புதிய பஸ்களை சேவையில் ஈடுப்படுத்தும் திட்டத்திற்கு அமைய இரத்தினபுரி மாவட்டத்திற்கு…

இலங்கை அதிபர் சேவை தரம் III க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை மே மாதம் 22ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை கல்வி…

320 P வெளிஓயா கிராம அலுவலர் பிரிவில் கிராமிய சிறுவர் அபிவிருத்தி குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் மேம்பாட்டு கலாச்சார கொண்டாட்ட நிகழ்வு வெளிஓயா கீழ்பிரிவு சூப்பர்…

பிரித்தானிய காலனித்துவத்தில் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்கள் இலங்கையில் பல வாழ்வியல் அனுபவங்களோடு தங்கள் இருப்பை இருநூறு வருடகாலம் நிலைநிறுத்தியுள்ள நிலையில் (1823 – 2023) அவ்…