Browsing: மலையகம்

தந்தை தனது மகளுக்கு நஞ்சு பருக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் மீண்டும் எதிர் வரும் 30திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில்…

மஸ்கெலியா கவரவில தோட்ட கோயில் மண்டபத்தில் பண்ணையாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வொன்று இன்றையதினம் இடம்பெற்றது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இப்பகுதியில் மிருக வைத்தியரின்மையால் பண்ணையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு…

டெங்கு ஒழிப்பு தொடர்பான மாகாண செயற்குழுக் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது மாகாணத்தில் டெங்கு நோயைக்…

இந்தியாவில் இடம்பெற்ற சிலம்பம் போட்டியில் இலங்கையில் இருந்து பங்குபற்றிய அணி இரண்டாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது. குறித்த சிலம்பம் போட்டியானது கடந்த 12 மற்றும் 13ம் திகதிகளில் பேங்ளூரில் இடம்பெற்றது.…

க/ஸ்டெலன்பேர்க் தமிழ் வித்தியாலயத்தின் STV AWARDS – 2023 விருது வழங்கும் விழா மிகக் கோலாகலமாக இம்மாதம் 17 ஆம் திகதி நடைபெற்றது. பிரதம அதிதியாக கம்பளை…

ஊவா மாகாண பசறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தொலம்போவத்த கிராம அலுவலக பிரிவில் கடந்த 2015.01.08 முதல் 2023.05.06 வரையான காலப்பகுதியில் தொலம்போவத்த பகுதியில் சமூர்த்தி அபிவிருத்தி…

பசறை-கோணகலை பசறை டிவிஷன் தோட்ட தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் உள்ள லயமொன்றில் வசிக்கும் தனிநபரொருவர் லயத்தில் உள்ள தனக்கு…

ஊவா மாகாண படைவீரர் தினம் “ரணவிரு சமரும்” நிகழ்வு (16-05-2023) இன்றைய தினம் பதுளையில் அமைந்துள்ள ஊவா மாகாண படைவீரர் தூபிக்கு அருகாமையில் ஊவா மாகாண ஆளுநர்…

மஹியங்கனை நகரில் ஹெரோயின் போதைப் பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மஹியங்கனை நகரில் சந்தேகத்திற்கு இடமான இரு நபர்களை…

ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி 2010 ஆம் ஆண்டு க.பொ.த சா/த மாணவர்களினால் ஒரு தொகை மேசை கதிரைகள் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டன. கடந்த மாதம் மாணவர்கள்…