Browsing: மலையகம்
சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்று வியாழக்கிழமை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, பதுளை பொது வைத்தியசாலையில்…
பண்டாரவளை – மல்வத்த தோட்டப் பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்து; 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி. .
பண்டாரவளை – மல்வத்த தோட்டப் பகுதியில் வேலையைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது . இன்று (22) பிற்பகல்…
பண்டாரவளை – மல்வத்த தோட்டப் பகுதியில் வேலையைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது. https://youtu.be/mq32hlIYl6k இன்று (22) பிற்பகல்…
மலையக தமிழ் மக்கள் தொடர்பில் அறிவதில் தற்போது சர்வதேச சமூகம் பெரிதும் காட்ட தொடங்கி இருக்கின்றது
இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பேச்லட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை சந்தித்துள்ளார். இதன்போது கூட்டணி சார்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…
ஹிங்குருகடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரிடிகாபெத்த மொரட்டுவகம பகுதியில் வீடொன்றில் கஞ்சா மற்றும் துப்பாக்கிகள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு…
கண்டி , பதுளை பேருந்து ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டு வருவதாக பதுளை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சிவில் உடையில் பேருந்து…
நோர்ட்ன் பிரிட்ஜ் பகுதியில் பேரூந்து குடை சாய்ந்ததில் இருவர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்.
சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்த பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் பலியாகினர், 28 பேர் வரை காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். நோர்ட்ன்…
நானுஓயா நிருபர் நுவரெலியா கிரகரி வாவியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது. நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் கிரகரி வாவியில் நேற்று வியாழக்கிழமை (16) பிற்பகல் ஆணின் சடலமொன்று…
நானுஓயா நிருபர் நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியின் நடுப்பகுதியில் சடலமொன்று மிதப்பதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். https://youtu.be/kw1ECMKVDBo சுற்றுலா பயணிகள் , படகு…
(அந்துவன்) இ.போ.ச. பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் இன்று (16) பிற்பகல் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…