Browsing: மலையகம்

மலையக மக்களால் தனது இன அடையாளங்களை காப்பாற்றும் கூத்து ஆற்றுகை வடிவமாக பல கூத்துக்கள் ,நாடகங்கள் காணப்படுகின்றன. https://youtu.be/vhnqApBn15g அதில் தாய் கூத்தாக காமன் கூத்து…

டீ. சந்ரு நானுஓயா – கிரிமெட்டிய தோட்டப் பகுதியில் ஆறொன்றில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்  போய் இருந்த நிலையில் சடலமாக…

டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியாவில் மோட்டார் சைக்கிளுடன் வேன் மோதி விபத்து – இருவர் வைத்தியசாலையில் நுவரெலியா பொலிஸ் பிரிற்குட்பட்ட கெமுனுபுர மார்காஸ்தோட்டப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்…

டி.சந்ரு செ.திவாகரன் நானுஓயா டெஸ்போட்டில் பொன்னர்சங்கர் கூத்து! நகரீகம் வளர வளர தமிழர்களின் கலைக், கலாச்சாரம் மறைந்து கொண்டு வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை இதிலும்…

ரிதிமாலியெத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அராவ பொலிஸ் பிரிவில் மகாகம பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அராவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவர் (24.02.2023) அன்று மாலை காணாமற் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெவெஸ்த்த நடுப்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரினால் தனது மகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸ் நிலையத்தில்…

பொரலந்தையில் இருந்து போகாகும்புர வீதி 12 ஆவது மைல் கல்லுக்கு அருகே ஜேர்மன் நாட்டு பிரஜை ஒருவர் செலுத்தி வந்த முச்சக்கர வண்டியினால் மேலும் மேலும் ஒரு…

பசறை பொலிஸ் விஷேட பிரிவினருக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு செல்வதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்தது…

நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் interact கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரத்ததான நிகழ்வானது கல்லூரியின் மகிந்தோதயா தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டிடத்தில் இடம்பெற்றது. இன்று (24)…