Browsing: விளையாட்டு
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நேற்று (14) இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. குறித்த…
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 22 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில், சென்னை…
19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்று (05) காலியில் ஆரம்பமாகும்
இலங்கை – அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் தென்னாபிரிக்க மகளிர் அணிக்கும் இடையில் நடைபெற்ற T20 தொடரில் இலங்கை மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் வரலாற்று வெற்றியை பதிவு…
இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்தாக மீண்டும் காண்பதே எதிர்பார்க்கும் என்றும் அதற்கு அவசியமாக அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அத்துடன்,…
கிழக்கு மாகாண சிலம்ப பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் சிரேஸ்ட மாணவர்களுக்கான நடுவர் பயிற்சி முகாம் திருகோணமலையில் 31/03/2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. குறித்த பயிற்சி நெறியினை இலங்கை சிலம்பம்…
ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த கிண்ண கரப்பந்தாட்டப் போட்டி வெற்றிக் கிண்ணம் கம்பஹா “சியனே தரு” விளையாட்டுக் கழகத்திற்கு..
ரெஜி ரணதுங்க ஞாபகார்த்தக் கிண்ண கரப்பந்தாட்டப் போட்டியில் கம்பஹா சியனே தரு விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை மீரிகம அபி விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது. கம்பஹா மாநகரசபைக்குட்பட்ட மடமவத்த சியனே தரு கரப்பந்தாட்ட மைதானத்தின் திறப்பு விழாவையொட்டி நடைபெற்ற ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த கிண்ண கரப்பந்தாட்ட போட்டி நேற்று (31) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்றது. கம்பஹா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு கரப்பந்தாட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் சியனே தரு கரப்பந்தாட்ட விளையாட்டுக் கழகம் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. இப் போட்டியின் 20 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான வெற்றிக் கிண்ணப் போட்டிக்கான இறுதிப் போட்டி நீர்கொழும்பு லொயாலா பாடசாலைக்கும் சீதுவ தவிசமர மகா வித்தியாலயத்திற்கும் இடையில் இடம்பெற்றது. சீதுவ தவிசமர அணி சம்பியன் பட்டத்தை வென்றதோடு நீர்கொழும்பு லொயாலா பாடசாலை இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது. திறந்த ஆண்கள், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் 06 திறந்த ஆண்கள் அணிகள், 20 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் 08 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் 10 என மூன்று நாள் போட்டிகள் இடம்பெற்றன. 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப் போட்டி கிரிந்திவெல சங்கமித்த வித்தியாலயத்திற்கும் மீரிகம கந்தன்கமுவ தேசிய பாடசாலைக்கும் இடையில் இடம்பெற்றது. கிரிந்திவெல சங்கமித்த பாடசாலை மாணவிகள் சம்பியன் பட்டத்தை வென்றனர். பெண்கள் பிரிவில் மீரிகம கந்தங்கமுவ தேசிய பாடசாலை வெற்றி பெற்றது. இப் போட்டியின்…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம்(26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்ற நான்கு…
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் தேசிய தடகளப் போட்டிக்கு நுவரெலியாவைச் சேர்ந்த தகுதியானவர்கள் தெரிவு
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் தேசிய தடகளப் போட்டிக்கு நுவரெலியாவைச் சேர்ந்த தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் தேசிய தடகளப் போட்டியுடன் இணைந்து நுவரெலியா…
2024 ஐபிஎல் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற 7 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 63 ஓட்டங்களால் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இன்றைய போட்டி சென்னை…