Browsing: வெளிநாடு
உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து; தொடர்ந்து 7 ஆவது ஆண்டாக முதலிடம்: இலங்கை 128 ஆவது இடத்தில்
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தனி நபர் வாழ்க்கைத் திருப்தி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல்…
தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் 2024 மார்ச் மாதம் 20 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது இலங்கை…
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் கடுமையாக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே வேளை அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை…
கனடாவின், ஒட்டாவா புறநகர்ப் பகுதியான பார்ஹேவனில் உள்ள ஒரு வீட்டில் இலங்கை பின்னணியுடைய ஒரு தாய், அவரது நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு குடும்பத்துடன் பழகியவர் கொல்லப்பட்டதாக…
சமூக வலைத்தளங்களான Facebook, Instagram, Messenger மற்றும் Threads சேவைகள் உலகளாவிய ரீதியில் சடுதியாக முடங்கின. Facebook செயலிழந்தமை தொடர்பில் 3 இலட்சத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளும் Instagram…
மலையக மறுமலர்ச்சிக்கான பயணத்தின்போது இங்குவாழும் தொப்புள் கொடி உறவுகளுக்கு தமிழக அரசும் முழுமையான ஒத்துழைப்பை முதல்வர் மு.க. ஸடாலின் தலைமையில் வழங்கும் என உறுதியாக நம்புகின்றேன் என்று…
பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் அமைந்துள்ள ஏழு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளனர். டாக்காவில் ஏழு மாடி கட்டடம்…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் மரணமடைந்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்…