Browsing: இலங்கை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காலமாகினார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தமது 91ஆவது வயதில் அவர் காலமாகினார்.…
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் காலமானார். அவர் இறக்கும் போது வயது 91 ஆகும். சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில்…
1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மவுண்ட்…
Easycash முறையில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன் மனைவி இருவரும் பதுளை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுவினரால் கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.…
மினுவாங்கொடை உடுகம்பொல செனரத் பரணவிதான தேசிய பாடசாலையின் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில்…
சஜித் பிரேமதாச இடைநடுவில் நிறுத்தி வைத்த வீடமைப்புத் திட்டங்களின் வேலைகளைப் பூரணப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம்
சஜித் பிரேமதாச இடைநடுவில் நிறுத்தி வைத்த வீடமைப்புத் திட்டங்களின் வேலைகளைப் பூரணப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2015-2019 காலப்பகுதியில், எதிர்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக…
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி…
கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் மக்களின் பொறுமையை உதாரணமாகக் கொள்ள வேண்டும்
நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்த போது ஓடுவதற்கு செருப்பு தேடி ஓடிய எதிர்கட்சிகள், நாட்டுக்காக சவால் விடும் ஒரே ஒருவரின் காலை இழுத்துக்கொண்டு நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என்று…
கிராம சேவையாளர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (GNTUA) இன்றும் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளது. பிரதமரின் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம்…