Browsing: இலங்கை

கஹவத்தை எல்லஙேவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி பாரிய காயங்களுடன் கஹவத்தை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதை ஓரத்தில் நிறுத்தி…

பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறையாக உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹோமியோபதி மருத்துவ முறையை இந்நாட்டில் பிரபலப்படுத்துவதற்காக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர…

2022 (2023) ஆண்டில் உயர்தரப் பரீட்சையில், சமுதிதா நயனப்ரியா பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். அந்த மாணவன் காலி ரிச்மண்ட் கல்லூரி…

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீதுமபிடிய குடுகல்பதனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த 56,58,36,48,40,28 மற்றும் 31 வயதுடைய மீதும்பிடிய குடுகல்பதனை பகுதியைச்…

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்  எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப் …

2022/2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ள முடியும் என…

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து புலம்பெயர் வெளிநாட்டு தொழில்களுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு…

கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கொழும்புகே மாவத்தை மற்றும் டொரிங்டன் மாவத்தை வீடமைப்புத் திட்டங்களின் நிர்மாணப் பணிகளை விரைவாக முடிக்குமாறு நகர…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து…