Browsing: மலையகம்

தந்தையின் தொல்லை காரணமாக பாடசாலை மாணவிகள் இருவர், நன்னடத்தை கண்காணிப்பின் கீழ்  பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தினமும் மதுபோதையில் வருகை தரும் தந்தையினால் ஏற்படும் துன்புறுத்தல் காரணமாக பாடசாலை…

மஸ்கெலியா செய்தியாளர் செ.தி.பெருமாள்.09.03.2024. நேற்று மாலை மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் இன்றி மக்கள் பெருமளவில் அவதிக்கு உள்ளானார்கள். குறிப்பாக சிவனடி பாத மலைக்கு…

செ.திவாகரன் டி.சந்ரு நானுஓயாவில் நேருக்கு நேர் மோதிய லொறி – மோட்டார் சைக்கிள் இருவர் வைத்தியசாலையில் நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.07.03.2024 மஸ்கெலியா கினிகத்தேன பிரதான வீதியில் நோட்டன் அட்லிஸ் பகுதியில் இன்று மதியம் பாரிய மரம் ஒன்று சாய்ந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து நடவடிக்கைகள்…

பல வருடங்களாக தாம் பயன்படுத்தும் நீரை இல்லாமல் செய்யும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுப்பதாக தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தோட்ட தமிழ் மக்கள் குழுவொன்று குற்றம் சாட்டுகின்றது. தலவாக்கலை…

2023 ஆண்டு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடாத்தப்பட்ட (தரம் V) கிரிக்கெட் நடுவருக்கான போட்டி பரிட்சையில் சித்தியடைந்த மலையகத்தை சேர்ந்த பீ.மோகன்ராஜ் ,ஆர்.தர்மலிங்கம். ஹப்புத்தளை தம்பேதன்னை…

செ.திவாகரன் டி.சந்ரு நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாஹத்த பகுதியில் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியினை திங்கட்கிழமை (04) ஆம் திகதி இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது.…

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் ஒன்றில் அமைந்துள்ள டிக்கோயா ஸ்ரீ வாணி தமிழ் வித்தியாலயத்தில் 2018ம் ஆண்டில் இருந்து 2023ம் ஆண்டு வரையான தரம் ஐந்து புலமைப்…

விடுபட்டுள்ள உதவி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்க கோரி தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவிடம் கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது. தமிழ் முற்போக்கு…